அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு-5 பேர் பலி

x

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு-5 பேர் பலி

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலர் உட்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த ராலே நகரம் முடக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்