அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு - 28 பேருக்கு நேர்ந்த சோகம்

x

அமெரிக்காவின் Maryland மாகாணத்தில் உள்ள Baltimore நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானதுடன், மேலும் 28 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடியிருப்புவாசிகள் பங்கேற்ற கேளிக்கை நிகழ்ச்சியின் போது இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்