மருத்துவமனைக்குள் மருத்துவரை அடித்து ரத்தம் பார்த்த மற்றொரு மருத்துவர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இரு அரசு மருத்துவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
x

மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களான டேவிட் செந்தில் குமார் மற்றும் நிஜந்தன் ஆகியோரிடை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், டேவிட் செந்தில்குமார் தாக்கியதில், காயமடைந்த நிஜந்தன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்