#Breaking|| மதுரை சித்திரை திருவிழாவில் மேலும் ஒருவர் பலி.. அடையாளம் தெரியாமல் திணறும் போலீஸ்

x

மதுரை சித்திரை திருவிழாவை பார்க்க வந்தவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார் /பக்தர்கள் கூட்டத்தில் சிக்கிய அந்த நபர் ஆழ்வார்புரம் தடுப்பணையில் மூழ்கி இறந்ததாக போலீஸார் தகவல் /தடுப்பணையில் மூழ்கி இறந்த நபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறையினர்/ஏற்கனவே சித்திரை திருவிழாவில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு /கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தாரா? அல்லது கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை ///4/சித்திரை திருவிழா- கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி


Next Story

மேலும் செய்திகள்