#Breaking|| திருவள்ளூரில் 6-9ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு

x
  • கடும் வெயில் காரணமாக, 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு இறுதி தேர்வு
  • வரும் 11ஆம் தேதியில் தொடங்கி ஒரு வாரத்தில் தேர்வுகளை முடிக்க கல்வித்துறை ஏற்பாடு
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதியில் தேர்வுகள் துவங்கி, ஒரு வாரத்தில் முடிவடையும் வகையில் அட்டவணை வெளியீடு
  • திருவள்ளூர் மாவட்டத்தில் 11ஆம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு
  • முன்னதாக வரும் 24ஆம் தேதி முதல் இம்மாத இறுதி வரை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது
  • முன்கூட்டியே தேர்வு நடைபெறலாம் என கடந்த மார்ச் 15ஆம் தேதி தந்தி டிவியில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்