ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு - பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்

x

2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை அலங்காநல்லூர் கிராம மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு வழங்கு தொடர்ந்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கம்போல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்த‌து.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அலங்காநல்லூர் கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்