நேபாளத்தில் நாளை தேசிய துக்க நாளாக அறிவிப்பு..! | Nepal

x

விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நேபாளத்தில் நாளை தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் பிரசந்தா மற்றும் உள்துறை அமைச்சர் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டு, அவசர அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணங்களை கண்டறிய 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ள நேபாள அரசு, விரைவாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்