பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணம்- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

x

தமிழ்நாட்டில் நடப்பாண்டு 2023 ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல்

வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட

விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக

112 கோடியே 72 இலட்சம் நிவாரண உதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்