சூலாயுதத்துடன் தரிசனம் தந்த அன்னபூரணி அரசு அம்மா - தீபாராதனை காட்டி வழிபாடு

x

திருவண்ணாமலையில் சூலாயுதத்துடன் தரிசனம் தந்த அன்னபூரணி அரசு அம்மாவை திரளான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்

கீழ்பெண்ணாத்தூர் அடுத்த ராஜாதோப்பு பகுதியில் உள்ள அன்னபூரணி ஆசிரமத்தில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னபூரணி அரசு அம்மா அவர்களின் தரிசனம் நடைபெறுகிறது. மக்களுக்காகவே பல சூழ்நிலைகள், தடைககளை கடந்து மாபெரும் சக்திரூபமாக அவதரித்த அன்னபூரணி அரசு அம்மாவிடம், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து ஆசி பெற்று செல்கின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவருடைய ராஜாதோப்பு ஆசிரமத்தில் சூலாயுதத்துடன் தரிசனம் அளித்த அவரை, பக்தர்கள் மெய் மறந்து வணங்கியும், தீபாராதனைகள் காட்டியும் அவரை வணங்கி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்