அண்ணாமலையார் கோவில் மகா தீபம் - திரியாக பயன்படும் காடா துணிக்கு சிறப்பு பூஜை | Tiruvannamalai

அண்ணாமலையார் கோவில் மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் காடா துணிக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனிடையே, நாளை மறுநாள் மகா தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், தீபத் திரியாக பயன்படும் ஆயிரத்து 150 மீட்டர் காடா துணிக்கு, அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com