"பொய்யான செய்தியை பரப்பி கலவரம் ஏற்படுத்த அண்ணாமலை முயற்சி"- புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

x

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்