"விருப்பப்பட்டு அரசியலுக்கு வரவில்லை, காலத்தின் கட்டாயம் தான்..." - அண்ணாமலை பேச்சு

x
  • நாடாளுமன்ற தேர்தலில் நம்பிக்கை, மாற்றம், நாட்டின் முன்னேற்றம் ஆகிய மூன்றையும் பார்த்து மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
  • தென்காசியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இந்திய வரைபடத்தில் காசியையும் , தென்காசியையும் பிரதமர் மோடி இணைத்துள்ளதாக கூறினார்.
  • திமுகவையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, யாரும் விருப்பப்பட்டு அரசியலுக்கு வரவில்லை என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்