20 வருடத்திற்கு பிறகு திருப்பதியில் அனில் கும்ப்ளே

x

20 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமையால் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்த அவர், விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். பின்னர், ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்தங்களும், பிரசாதமும் வழங்கப்பட்டன. வேண்டுதலுக்கு பிறகு வெளியே வந்த அனில் கும்ப்ளேவுடன், ரசிகர்கள் செல்பி எடுத்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்