மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனில் கும்ப்ளே

x

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம் அதிர்ச்சி அளிக்கிறது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது டிவிட்டர் பக்கத்தில், , முறையான பேச்சுவார்த்தை மூலமாக எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி செய்ய முடியும் என பதிவிட்டுள்ளார். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புவதாக பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்