"தம்பி விட்றாத டா.." - அமைச்சர் ரோஜா துவங்கி வைத்த சேவல் சண்டை... சங்கராந்தி விழாவில் சுவாரஸ்யம்...

x

நிகழ்ச்சியில் திருப்பதி ஆட்சியர் வெங்கட்ரமணா, எஸ் பி பரமேஸ்வர ரெட்டி, மற்றும் காவல்துறையினர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அமைச்சர் ரோஜா மாக்கோலம் போட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்... தொடர்ந்து விதவிதமாக போடப்பட்ட கோலங்களைப் பார்வையிட்ட அவர், சேவல் பந்தயம், கபடி போட்டி உள்ளிட்ட சங்கராந்தி சம்பிரதாய நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தார்.


Next Story

மேலும் செய்திகள்