மின்னணு உபகரணம் கட்டப்பட்ட நிலையில் பிடிபட்ட புறா.. உளவு பார்ப்பதற்காக விடப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை

x
  • ஆந்திராவில் மின்னணு உபகரணம் காலில் கட்டப்பட்ட நிலையில் பிடிபட்ட புறா குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம் எடப்பாக்க கிராமத்தில், காலில் பிளாஸ்டிக் கட்டப்பட்ட நிலையில் புறா ஒன்றை அப்பகுதி மக்கள் பிடித்தனர்.
  • அதில், எண்கள் கொண்ட மின்னணு உபகரணம் இருந்த‌தால், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
  • இதையடுத்து புறாவை கைப்பற்றிய போலீசார், பந்தயத்திற்காக விடப்பட்டதா? அல்லது உளவு பார்ப்பதற்காக விடப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்