போலீசை எகிறி எகிறி அடித்த ஆந்திர முதல்வரின் தங்கை.. தரதரவென இழுத்து சென்ற சக போலீசார் - பரபரப்பு காட்சிகள்

x

தெலுங்கானாவில் தேர்தல் வினாத்தாள் வெளியானது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட சென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சர்மிளா போலீசாரை தாக்கினார். இதனையடுத்து அவரை பெண் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்