இலங்கை ஆளுநரை சந்தித்த ஆந்திர முதல்வர் - காரணம் இதுதான்?

x

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் தொண்டமான் சந்தித்தார். இரு நாடுகளிடையே நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையில் திருப்பதி திருமலை கோயில் அமைக்கவும், தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய துணை தூதர் டாக்டர். வெங்கடேஷ் மற்றும் இலங்கை நாட்டின் அலுவலர்கள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்