ஒரே நாளில் ஆப்சென்ட் ஆன 50,000 மாணவர்கள்... "உடனடியாக இதை செய்ய வேண்டும்.." - அன்புமணி ராமதாஸ் ட்வீட்

x
  • பிளஸ் 2 தமிழ் பாடத்தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது அதிர்ச்சி அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
  • மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாதது, வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெறாதது உள்ளிட்ட அச்சத்தில் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என உளவியல் வல்லுனர்கள் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
  • இதனால், தேர்வு எழுதாத மாணவர்களின் பட்டியல் தயாரித்து அவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்