"NLC கடலூரை விட்டு வெளியேற வேண்டும்"... "பல போராட்டங்கள் நடத்தியும் பயனும் இல்லை" - அன்புமணி ராமதாஸ்

x
  • தலைவர் அன்புமணி ராமதாஸ் - செய்தியாளர் சந்திப்பு
  • என்.எல்.சி கடலூரை விட்டு வெளியேற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
  • என்.எல்.சி நிர்வாகத்தால் கடலூர் மாவட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது
  • என்.எல்.சி-யால் நிலத்தடி நீர் மட்டம் 1000 அடிக்கு கீழே சென்றுவிட்டது
  • என்.எல்.சி-யால் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது
  • என்.எல்.சி. தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதே எங்களின் நிலைப்பாடு

Next Story

மேலும் செய்திகள்