"என்னா வெயில்ட்றா... யப்பா..!" - அடிபம்பில் தானாகவே தண்ணீர் அடித்து குடித்த யானை

x

ஆந்திர மாநிலம் மண்யம் அருகே வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்காததால், காட்டு யானை ஒன்று கிராமப்புறத்தில் இருக்கும் தண்ணீர் அடிப்பம்பில் தண்ணீர் அடித்து குடித்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்