சாலையில் செல்லும் போதே திடீரென வெடித்து பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்...தாம்பரத்தில் அதிர்ச்சி சம்பவம்..

x

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே, சாலையில் எலக்ட்ரிக் பேட்டரி வாகனம் திடீரென வெடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி இளைஞர் ஓட்டிச்சென்ற எலக்ட்ரிக் பேட்டரி வாகனம், ஜி.எஸ்.டி.சாலையில் தீப்பிடித்து எரிந்ததில் முழுவதும் எரிந்து சேதமானது. உடனடியாக பொதுமக்கள் பேட்டரி வாகனத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்