முன்னாள் அதிபருக்கு பொது மன்னிப்பு - தென் கொரியா அதிரடி

x

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தென் கொரிய முன்னாள் அதிபருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த லி மியங் பக் உடல் நலக் குறைவால் கடந்த ஜூன் மாதமே தற்காலிகமாக விடுவிக்கப்பட்டிருந்தார்... இந்நிலையில், தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக லி மியங் உட்பட ஆயிரத்து 373 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்