அம்மோனியா ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து...அடுத்து நடந்த விபரீதம் - 7 பேர் தீவிர சிகிச்சையில் அனுமதி

x

செர்பியா நாட்டில் அம்மோனியா ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் அம்மோனியா வாயு கசிவால் 51 பேர் பாதிக்கப்பட்டனர். தென்கிழக்கு செர்பிய நாட்டில் அம்மோனியாவை ஏற்றிச் சென்ற ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்திற்குள்ளானது... இதில் அம்மோனியா வாயு கசிந்ததில் 51 பேர் விஷக்காற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்