அமெரிக்காவில் பயங்கர சம்பவம்..!டென்னிஸி மாகாணத்தில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு - 6 பேர் துடிதுடித்து பலி

x
  • அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர்.
  • அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் மிசிசிபி நகரில் நேற்று நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
  • இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
  • துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கம் குறித்து கண்டறியப்படவில்லை.

Next Story

மேலும் செய்திகள்