அச்சுறுத்தி வரும் சூறாவளி... உறைந்த அமெரிக்கா.. பயத்தில் மக்கள்

x

அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் சூறாவளியில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பகுதியில் பலத்த சூறாவளி வீசிய நிலையில் ஏராளமான வீடுகள், வாகனங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்து சாலைகளை முடக்கின. மேலும், அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களில் சூறாவளியில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்... இதைத் தொடர்ந்து மீட்புப் பணிகளை அம்மாகாண அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்