தர மறுத்த அமெரிக்கா..அதைவிட அசத்தலான செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பிய இந்தியா

x

இந்திய ராணுவத்தில் அமெரிக்காவின் ஜி.பி.எஸ். கருவி பயன்படுத்தப்பட்டு வந்தது. கார்கில் யுத்தத்தின்போது அமெரிக்கா ஜி.பி.எஸ். சேவையை தர மறுத்துவிட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியா, சுயமாக ஒரு ஜி.பி.எஸ். கருவியை உருவாக்க திட்டமிட்டு, அதற்கான முயற்சியை மேற்கொண்டு வந்தது. அதன் வெளிப்பாடே, NVS -01 வழிகாட்டி செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்