அமெரிக்காவில் கொடூரமாக நடந்த துப்பாக்கி சூடு - 3 பேர் பலி

x

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்தவர்களின் உடல்கள் காரில் இருந்து மீட்கப்பட்டன.

மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்... ஜனவரியில் மட்டும் கலிபோர்னியா மாகாணத்தில் நிகழ்ந்துள்ள 4வது மிகப்பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்