அமெரிக்காவில் நுழைய முயன்ற இந்திய குடும்பம் நீரில் மூழ்கி பலி - 8 பேரை காவு வாங்கிய ஆறு | America

x
  • அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் உட்பட 8 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • கனடா எல்லை வழியே இந்தியா மற்றும் ரோமானிய நாடுகளைச் சேர்ந்த 2 குடும்பத்தினர் செயிண்ட் லாரன்ஸ் ஆற்றில் படகின் மூலம் அமெரிக்க எல்லைக்குள் செல்ல முயற்சித்த போது நீரில் மூழ்கி 3 வயதிற்குட்பட்ட குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்