"இயந்திர மயத்திற்கான சட்ட திருத்தம்..."- மத்திய அமைச்சர் அளித்த பதிலால் அதிர்ச்சி

x

மனிதக் கழிவை மனிதர் சுமக்கும் இழிவுக்கு முடிவு கட்டும் இயந்திர மயத்திற்கான சட்ட திருத்தத்தை மத்திய அரசு கைவிடுவது அதிர்ச்சியளிப்பதாக, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடாளுமன்றத்தில் மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டத் திருத்த வரைவு 2020 என்ன நிலைமையில் உள்ளது என்று கேள்வி எழுப்பி இருந்ததாக கூறியுள்ளார். அதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்துள்ள பதில் அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்