நடந்து சென்ற நபர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து... ஆம்புலன்ஸ் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

x

நடந்து சென்ற நபர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில், அந்நபர் உயிரிழந்தார். ஞானசேகரன் என்பவர் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடந்து சென்றபோது, சாலையில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருள் தாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்