மக்களே அலெர்ட்... தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு

x

செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயிலின் பயண நேரத்தை குறைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி நவம்பர் 19 முதல் செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயில், திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே நண்பகல் 11.30, 12.02, 12.13, 1.20 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மயிலாடுதுறைக்கு மாலை 5.10 மணிக்கு பதிலாக, மாலை 4.25 மணிக்கு அதாவது, 45 நிமிடங்கள் முன்னதாகவே சென்று சேரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்