பயணி பை மீது ஒலித்த எச்சரிக்கை மணி - சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு...
- பயணி பை மீது ஒலித்த எச்சரிக்கை மணி - சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு...
- சென்னை விமான நிலையத்தில் 5 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - பரபரப்பு
- திருச்சி செல்லவிருந்த தொழிலதிபரின் பையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட குண்டுகள்
- விசாரணையில், லைசென்ஸ் உடன் வைத்திருந்த துப்பாக்கிக்கான குண்டுகள் என தெரியவந்தது
- லைசென்ஸை ஆய்வு செய்த போலீசார், எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பினர்
Next Story