அல்-நசர் தோல்வி.. கோபத்தின் உச்சத்தில் ரொனால்டோ செய்த காரியம்.. விரக்தியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ

x
  • சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் லீக் போட்டியில் அல்-நசர் அணி தோல்வி அடைந்ததால், ஆத்திரம் அடைந்த ரொனால்டோ, தண்ணீர் பாட்டில்களை எட்டி உதைத்தார்.
  • அல்-இட்டிஹாத் அணியுடனான லீக் போட்டியில் அல்-நசர் அணி 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
  • இதனால் மைதானத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறிய ரொனால்டோ, அங்கு வைக்கப்படிருந்த தண்ணீர் பாட்டில்களை ஆத்திரத்தில் எட்டி உதைத்தார்.
  • இது தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்