காற்றுமாசுவின் பாதகங்கள் குறித்து மக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வை ஊட்டவேண்டியது அவசியம் என தமிழக மருத்துவ ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.