ஏர் இந்தியா சக பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்....விதிமுறைகளை கடுமையாக்கிய ஏர் இந்தியா

x

சக பயணி மீது சிறுநீர் கழித்த ஏர் இந்தியா பயணி ஒருவர் பற்றிய சர்ச்சையின் விளைவாக, ஏர் இந்தியா புதிய கொள்கைகளை நடைமுறைபடுத்தியுள்ளது. விமானப் பயணித்தின் போது, பயணிகளுக்கு மதுபானம் அளிப்பது தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. பயணிகளுக்கு மதுபான விநியோகத்தை சூழல்களின் அடிப்படையில் நிறுத்தி வைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சொந்தமாக கொண்டு வரும் மதுபானங்களை, விமானப் பணியாளர்களின் அனுமதியில்லாமல் பருகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்