வானில் வட்டமிட்ட விமானப்படை விமானங்கள் - மிரண்டு பார்த்த மக்கள்..!

x

ஒடிசாவில் இந்திய விமானப்படையின் சார்பில் வான்வெளி சாகசம் நடைபெற்றது. பூரியில் நடைபெற்ற வசீகரமான இந்த வான்வெளி கண்காட்சி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த நிகழ்ச்சியில் ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக் மற்றும் இந்திய விமானப்படையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வானில் வட்டமிட்ட விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்