"4 ஆக உடைந்த அதிமுக"; "ஈபிஎஸ் ஆல் வந்த வினை" - ஓபிஎஸ் அதரவாளர் கோவை செல்வராஜ்

x

அதிமுக 4 அணிகளாக பிரிய ஈபிஎஸ்தான் காரணம் என ஓபிஎஸ் அதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்