அகமதாபாத் மைதானம்... பெங்கால் கிரிக்கெட் வாரியம் சொன்ன விஷயம்

x

மழை பெய்தால் அகமதாபாத் மைதானத்தை முழுமையாக மூடும் அளவு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என குஜராத் கிரிக்கெட் வாரியத்துக்கு பெங்கால் கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

மழையால் ஐபிஎல் இறுதிப்போட்டி பாதிக்கப்பட்ட போது மைதானத்தை சீரமைக்க அதிக நேரம் ஆனது.

இதனை சுட்டிக்காட்டி உள்ள பெங்கால் கிரிக்கெட் வாரியம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ளதைப்போல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், வலியுறுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்