கல்லூரி மாணவர்களின் ஆக்ரோஷ சண்டை... போலீசை கண்டதும் கப்சிப்... எஸ்கேப் - தலை தெறிக்க ஓடிய காட்சி

x

அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டை செட்டிகுறிச்சி அருகே இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும், தேவாங்கர் கலை கல்லூரி மாணவர்களும் இடையே அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் பேருந்து நிலையத்தில் இருந்த்வர்கள் அச்சமடைஅந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரை பார்த்ததும், மாணவர்கள் தலை தெறிக்க தப்பியோடினர்.

பட்டப்பகலில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்