வாட்டி வதைத்த வெயில் - திண்டுக்கலில் ஜில்லுன்னு கனமழை!

x

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக அங்கு வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது...


Next Story

மேலும் செய்திகள்