பல தடைகளுக்குப் பிறகு.. விண்ணில் பாய்ந்த நாசாவின் கனவு

x

ஆர்டெமிஸ் 1 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் திட்டம் தான் ஆர்டெமிஸ்.

அதன் ஒரு பகுதியாக ஆர்டெமிஸ் 1 ராக்கெட் பல தடைகளுக்குப் பிறகு நேற்றில் விண்ணில் ஏவப்பட்டது.

உடன் 3 மனித மாதிரிகளை வைத்து ஓரியான் விண்கலமும் அனுப்பப்பட்ட நிலையில், விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்