20 பேரை காவு வாங்கிய நிலச்சரிவு.. ஆப்பிரிக்காவை அதிர வைத்த கோர சம்பவம்..

x
  • ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 குழந்தைகள் உள்பட சுமார் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • பொலோவா மாகாணத்தில் உள்ள ஆற்றுப்பகுதியோரம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
  • அப்போது, அங்கிருந்த ஏராளமானோர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர்.
  • இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கிய 8 பெண்கள், 13 குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டு உள்ளதாகவும், மாயமானவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மாகாண அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்