"அதிமுக அலுவலகம் சீல்-காரணம் நாங்கள் அல்ல" - ஒ.பி.எஸ் வழக்கறிஞர் பரபரப்பு தகவல் | ops | admk

செயற்குழு கூட்டம் சட்டபடி நடைபெறவில்லை என்று ஒ.பி.எஸ் வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார்.
x

செயற்குழு கூட்டம் சட்டபடி நடைபெறவில்லை என்று ஒ.பி.எஸ் வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டதற்கு காரணம் நாங்கள் அல்ல எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்