அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை..பள்ளிக்கல்வித்துறை போட்ட புதிய பிளான்

x

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பேரணி/கோப்புக்காட்சி

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பேரணி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், 2 வாரங்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்த அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பல வகையான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு அளவிற்கு மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

"மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேரணி நடத்த வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்