அமைச்சர் நாசரின் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்திய நிர்வாகிகள் -கொசுத்தொல்லை என அமைச்சர் நகைச்சுவை

x

பூந்தமல்லி அருகே நடைபெற்ற திமுக கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் நாசர், தனது பேச்சுக்கு இடையூறாக இருந்த நிர்வாகிகளை கொசுத்தொல்லை என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

அமைச்சர் நாசர் பேசியபோது அவருக்கு பின்னால் நின்ற நிர்வாகிகள், அமைச்சரின் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

இதனால் நிர்வாகிகளைக் கடிந்துகொண்ட அமைச்சர் நாசர், சில இடங்களில் இப்படித்தான் கொசுத்தொல்லை இருக்கும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்