அதானி குழும விவகாரம் - தமிழகத்தில் வெடித்த போராட்டம்

x

நாமக்கல்லில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு திரண்ட காங்கிரஸ் கட்சியினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொதுத்துறை நிறுவன பங்குகள், தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல, குடியாத்தம் எஸ்.பி.ஐ. வங்கி முன்பு நடைபெற்ற போராட்டத்தில், திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்


Next Story

மேலும் செய்திகள்