ஆதரவு கரம் நீட்டிய அதானி குழும‌ம்

x

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் பிள்ளைகளின் பள்ளிக் கல்வி செலவை ஏற்பதாக கவுதம் அதானி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்காக அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள கவுதம் அதானி, உயிரிழந்தோரின் பிள்ளைகளின் பள்ளிக் கல்வியை அதானி குழும‌ம் ஏற்கும் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்