நடிகை பார்வதி நாயரின் லேப்டாப், வாட்ச் கொள்ளை - சென்னையில் பரபரப்பு சம்பவம்

x

சென்னையில் நடிகை பார்வதி நாயரின் வீட்டில் திருட்டு.

ரூ.6 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரங்கள் திருட்டு.ரூ.50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக புகார்.

வீட்டில் 2 வருடமாக வேலை செய்து வந்த நபரே பொருட்களை திருடி சென்றதாக போலீசில் புகார்/நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் - விசாரணை.

என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் பார்வதி நாயர்


Next Story

மேலும் செய்திகள்