அன்று சாலையில் சீன் காட்டிய நடிகர்.. இன்று வெச்சு செய்த போலீஸ்

x

பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் மீது ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த வாரம் தாடேபள்ளி அருகே இப்பட்டம் பகுதியில் சாலை அமைப்பதற்காக இடையூறாக இருந்த வீடுகள் அகற்றப்பட்டன.

அதில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக பவன் கல்யாண் சென்றார்.

சினிமா பாணியில் தனது ஆதரவாளர்கள் வாகனங்களில் பின் தொடர கார் மீது அமர்ந்து பவன் கல்யாண் சென்றார்.

பவன் கல்யாணின் வீடியோ இணையத்தில் வெளியானதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.


Next Story

மேலும் செய்திகள்